subhash

img

சாதி வெறியை வேரறுக்க அனைவரும் முன்வர வேண்டும்! - கே.பாலகிருஷ்ணன்

சாதிய ஆணவ படுகொலையை தடுக்க அரசியல் கட்சியினர் அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும் என சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.