மகாராஷ்டிரா மாநிலத்தில், பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.