sivaganga சிவகங்கையில் கொட்டி தீர்த்த கனமழையால் குளம் போல் காட்சியளிக்கும் பேருந்து நிலையம் பயணிகள் அவதி நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2024 சிவகங்கை நேற்று இரவு பெய்த கனமழையால் பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி பெரிய குளம் போன்று காட்சியளிக்கிறது.