தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.