senkottayan

img

மாணவர்கள் படித்த பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் -  செங்கோட்டையன்

தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியிலேயே நடத்தப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.