பல்கலைக்கழகங்களில் சாதிய ரீதியாக பாகுபாடு இருப்பதை தடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ரோஹித் வெமுலா,பாயல் தாட்கல் ஆகியோரின் தாயார் இருவரும் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் சாதிய ரீதியாக பாகுபாடு இருப்பதை தடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ரோஹித் வெமுலா,பாயல் தாட்கல் ஆகியோரின் தாயார் இருவரும் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.