rohithvemula

img

பல்கலைக் கழகங்களில் தொடரும் சாதிய பாகுபாடு: உச்சநீதிமன்றத்தில் ரோஹித் வெமுலா தாய் வழக்கு 

பல்கலைக்கழகங்களில் சாதிய ரீதியாக பாகுபாடு இருப்பதை தடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ரோஹித் வெமுலா,பாயல் தாட்கல்  ஆகியோரின் தாயார் இருவரும் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.