[மோடியைப்பற்றி ஒரேயொரு விஷயம் தெளிவாகி இருக்கிறது. அவர் முதலமைச்சராகவும் பிரதமராகவும் இத்தனை ஆண்டு காலமும் இருந்திருந்தபோதிலும், அவருடைய தவறுகளிலிருந்து அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியும் அவருடைய ஆளுமை வழிபட்ட முறையால் ஏற்பட்டதேயாகும்.]