கோவை புலியகுளம் - சௌரிபாளையம் சாலையில் உள்ள ஏரி மேடு அருகே சிதிலம் அடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கோவை புலியகுளம் - சௌரிபாளையம் சாலையில் உள்ள ஏரி மேடு அருகே சிதிலம் அடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.