உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் வியாழனன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர்.
உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் வியாழனன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர்.
சராசரியாக ஒரு நபருக்கு ரூ. 46 ஆயிரத்து 453 ரூபாய் விகிதம் 12 கோடியே 27 வங்கிக் கணக்குகளின் வழியாக இந்தக் கடன் சென்றடைந்துள்ளது.முத்ரா திட்டத்தின் கீழ் கடன்பெற்ற பயனாளிகளில் 5 பேரில் ஒருவர் மட்டுமே புதிதாக தொழில் தொடங்கியிருக்கிறார்.....