nirmalasitharaman

img

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிணையின்றி கடன் - நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி நேற்று ரூ.20 லட்சம் கோடியில் சுயசார்பு பொருளாதார திட்டம் செயல்படுத்தப்படும். அது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதனன்று விரிவான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தெரிவித்தார். இதையடுத்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-