ncr

img

அமித்ஷாவின் பிரச்சாரத்தின் போது சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது தாக்குதல் - வீட்டை விட்டு வெளியேற்றம்

அமித்ஷாவின் பிரச்சாரத்தின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் கட்டியதால் 2 பெண்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் அப்பெண்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

;