தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பள்ளிகளை மூட தில்லி அரசுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) பரிந்துரை செய்துள்ளது.
தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பள்ளிகளை மூட தில்லி அரசுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) பரிந்துரை செய்துள்ளது.