ncpcr

img

புதுதில்லி: பள்ளிகளை மூட அரசுக்கு பரிந்துரை!

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பள்ளிகளை மூட தில்லி அரசுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) பரிந்துரை செய்துள்ளது.