ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையை கடந்த ஆண்சிறுத்தை குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானைஉள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசித்து வருகின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையை கடந்த ஆண்சிறுத்தை குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானைஉள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசித்து வருகின்றன.