killing

img

எஜமானரை தீண்ட சீற்றத்துடன் வந்த விஷப் பாம்பை கொன்று தன் உயிரை கொடுத்த நாய்

தஞ்சாவூர் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை, வளர்ப்பு நாய் கடித்து கொன்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நாயும் இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

img

நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்களை கொலை செய்கிறது பாஜக அரசு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

img

முதலையைப் பிடிக்கப் போய் மீன்களை சாகடித்த கதை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில், ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சைநாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது

;