கடந்த 4 ஆம் தேதி பீகார் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் மாயமான காவலாளி விபஷாகுமாரின் உடல் 10 நாட்களுக்கு பிறகு மீட்க்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் தேதி பீகார் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் மாயமான காவலாளி விபஷாகுமாரின் உடல் 10 நாட்களுக்கு பிறகு மீட்க்கப்பட்டுள்ளது.