சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக பெருகி வரும் கடும் பாலியல் குற்றங்களும், அரசு நிறுவனங்களை தவிர்த்த அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் உழைப்பு சுரண்டலும், பெண்ணிய போராட்டத்திற்கான அவசியத்தை உணர்த்துகிறது
சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக பெருகி வரும் கடும் பாலியல் குற்றங்களும், அரசு நிறுவனங்களை தவிர்த்த அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் உழைப்பு சுரண்டலும், பெண்ணிய போராட்டத்திற்கான அவசியத்தை உணர்த்துகிறது