fakecertificate

img

போலி சான்றிதழ் விவகாரம்- 4 பல்கலைக்கழகங்கள் மீது வழக்கு

மதுரை,அக்டோபர்.22- தமிழ் வழியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் 4 பல்கலக்கழகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.