கோவையில், தனியாக நடைப் பயிற்சி சென்ற பெண்ணின் தங்க செயினை காரில் வந்த பறிக்க முயன்ற நபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாகத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்று சொல்லக்கூடாது என கோவை மாநகர காவல்துறையினர் காந்தி நினைவுநாள் உறுதியேற்பு நிகழ்வில் தகராறு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கோவை அரசு கல்லூரி மாணவி கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனை மென்மேலும் தொடர வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாழ்த்து தெரிவித்தார்.