closing

img

50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூட யார் காரணம்?

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன, 5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று மாநில தொழில் துறை அமைச்சரே பகிரங்கமாக கூறினார்

;