அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.