முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த வழக்கில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த வழக்கில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.