ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த அதிமுக – பாமக கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கி ஒ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,
ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடுவழங்காதது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.....
அதிமுக ஒப்பந்தம் செய்தது.தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும்...
வழக்கில் கைதான மேகநாதன் என்பவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும்....
சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிடம் தனது கட்சியை அடகு வைத்துவிட்டு தமிழ்நாட்டின் சுயமரியாதையை அதிமுக எப்படிக் காப்பாற்றும் என்று கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார்.