தில்லியில் அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ-க்களிடம் தலா ரூ.25 கோடி தருவதாக பா.ஜ.க. பேரம் பேசியுள்ளதாக தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தில்லியில் அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ-க்களிடம் தலா ரூ.25 கோடி தருவதாக பா.ஜ.க. பேரம் பேசியுள்ளதாக தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.