Terror

img

தெலுங்கானாவில் பயங்கரம் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொலை

தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் விஜயாரெட்டி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....

img

அரசு பயங்கரவாதத்தின் அரற்றல்

ஊடகங்கள் அமைதியாக இருந்தால் பயங்கர வாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதுதில்லியில் திங்களன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசி யிருக்கிறார். 

img

இலங்கையில் பயங்கரம் 8 இடங்களில் குண்டுவெடிப்பு : 207 பேர் படுகொலை

இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 207 பேர் உடல்சிதறி பலியானார்கள்; 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

;