கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208 கோடி செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா இன்று காலை முதல் பொதுமக்களுக்கு முழுமையாகத் திறந்துவிடப்படுகிறது என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208 கோடி செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா இன்று காலை முதல் பொதுமக்களுக்கு முழுமையாகத் திறந்துவிடப்படுகிறது என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.