NRC

img

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை எதிர்த்திடுவோம்... அனைவருக்குமான நவீன இந்தியாவைக் கட்டி எழுப்பிட இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

நம் கிளைகள் அனைத்தும் மாநிலத் தலைநகர் மற்றும் மாவட்டத் தலைநகர்களில் இயக்கங்களைக் கூட்டாகத் திட்டமிட்டு மேற்கொண்டிட வேண்டும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.....

img

என்.பி.ஆரும்., என்.ஆர்.சி.யும் ஒழிக்கப்பட வேண்டிய கொரோனா வைரஸ்கள் : நீதிபதி அரிபரந்தாமன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பாட்டின் வழிவந்த தமிழக மக்களின் அரசு, நிகழ இருக்கும் மனித குல பேரழிவைத் தடுக்க முன்வர வேண்டும். மேலும் 1948ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்....

img

என்ஆர்சி ‘நிராகரிப்பு’ சீட்டு மார்ச் 20 முதல் விநியோகம்... மக்களை வதை முகாமிற்கு அனுப்ப அசாம் அரசு தீவிரம்

இந்தியக் குடிமகனுக்குரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, தடுப்பு மையம் என்று கூறப்படும் வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்....

img

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-ஐ ரத்து செய்க... விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

சமவாய்ப்பை மறுக்கிறது.எனவே சமத்துவத்தை உறுதிசெய்வதாகவும், தற்போது பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருக்கிற தலித்துகள், பெண்கள் ஆகிய பிரிவினர் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வழிசெய்வதாகவும் நீதிபதிகள் நியமன முறை ஒன்றைப் புதிதாக  உருவாக்கவேண்டும்.....

img

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் ஜாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது முறையாக நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

img

என்ஆர்சி-யை பீகாரில் ஏற்க மாட்டோம்; சிஏஏ குறித்தும் விவாதம் தேவை... பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி

‘சிஏஏ’ பிரச்சனை குறித்து சிறப்பு கலந்துரையாடல் வேண்டும். இது தொடர்பான ஒவ்வொரு பிரச்சனையும் விவாதிக்கப்பட வேண்டும்.....

img

நண்பர்களை வேகமாக இழக்கிறீர்கள்... சிஏஏ- என்ஆர்சி விவகாரத்தில் வெளிநாட்டுத் தூதர்கள், ராஜீய அதிகாரிகள் கருத்து

சிறுபான்மையினரையும் மத உரிமைகளையும் பாதுகாப்பதில் அமெரிக்கா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது...

img

என்ஆர்சி விவகாரத்தில் பாஜக மக்களை ஏமாற்றுகிறது... ஜேடியு தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

குடியுரிமைச் சட்டத்தை (சிஏஏ) நாங்கள் ஆதரித்தாலும், குடியுரிமைப் பதிவேட்டை (என்ஆர்சி) ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று நிதிஷ்குமார் அறிவித்தார்.....

img

சட்ட மீறல் மூலமாக மட்டுமே இந்தியாவின் ஆன்மாவை இதுபோன்ற காலகட்டங்களில் காப்பாற்ற முடியும் - புஷ்பராஜ் தேஷ்பாண்டே

நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு வரலாற்று கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

;