அதானி லஞ்சம் வழங்கிய விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கமிட்ட நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதானி லஞ்சம் வழங்கிய விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கமிட்ட நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.