தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் காணப்படும் வீழ்ச்சி மற்றும் மந்தமான வர்த்தகம் காரணமாக ஃபோர்டு நிறுவனத்துக்கு சொந்தமான குஜராத் தொழிற்சாலையை விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.