Asking

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, குடிநீர் கேட்டு அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

இழப்பீடு வழங்காத ஆர்டிஓ அலுவலகம் ஜப்தி

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

;