வெம்பக்கோட்டை அகழாய்வில் விலங்கின் பல், பளிங்கு கல் உள்ளிட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டை அகழாய்வில் விலங்கின் பல், பளிங்கு கல் உள்ளிட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பசுக்களை மட்டுமே, மக்கள் தத்தெடுத்துள்ளதாக மாநில விலங்குகள் நலத்துறையின் தலைமைச் செயலரான பி.எல். மீனா தெரிவித்துள்ளனர்....
விலங்குகளின் ஓசை பிறப்பது,பரவுவது, அது மற்ற விலங்குகளால் உள்வாங்கப்படுவது குறித்த அறிவியல் துறை உயிர் ஒலியியல்(bioacoustics) எனப்படுகிறது.உயிர் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்களை கண்காணிக்க மட்டுமல்லாமல் விலங்குகளின் நடத்தையையும் பல்லுயிர் சூழலையும் ஆய்வு செய்யவும் இத்துறை பயன்படுகிறது.இந்தியாவில் இது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.