A.SELVAM

img

போராட்டம் தான் விடிவெள்ளி.. . அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆ.செல்வம் பேச்சு

தமிழக அரசு கடந்த 38  ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்களின் உழைப்பை சுரண்டி வருகிறது. பணியில் இருந்து ஓய்வுபெற்றால் வெறும் ரூ.2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்குகிறது. உயர்ந்துகொண்டே இருக்கிற விலைவாசியில் எப்படி இதைவைத்து பிழைக்கமுடியும் ....

;