trichy காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் பலி நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.