பீகார் மாநிலம் நவாடா மாவட்டம், தாதூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் முற்றிலுமாக வீடுகள் எரிந்து சாம்பலானது.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டம், தாதூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் முற்றிலுமாக வீடுகள் எரிந்து சாம்பலானது.