கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு பாராட்டு என்ற பெயரில்....
3 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பை கர்நாடகம் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில்,இப்போது சிலை அமைப்பதுதான் முக்கியப் பிரச்சனையா....
மத்திய அரசின் தோல்விக்காக பாஜக தலைவர்கள் வெட்கப்பட வேண்டுமே தவிர இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது....
சொந்தக் கட்சியினரே திட்டமிட்டுதேர்தலில் தோற்கடித்து விட்டார்கள்;ஓபிசி தலைவர்களுக்கு எதிராக தேர்தலில் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.....
வாக்குச் சாவடிகளில், மோடி கேமரா வைத்திருக்கிறார், நீங்க ஓட்டு போடலைன்னா கண்டுபிடிச்சுருவாரு; அப்புறம் உங்களுக்கு பிரச்சனைதான்” என்றுபாஜக தலைவர் ஒருவர், வாக்காளர்களை மிரட்டியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை ஊர் மிளா மடோன்கர், வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பாஜகவினர் தற்போது திமுக மீது விஷ பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர். இந்து மதம் பாஜகவுக்கு சொந்தமானது அல்ல
ஐயப்பனைக் குறிப்பிட்டு வாக்குசேகரித்து தொடர்பாக பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபிக்கு திருச்சூர் ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அனுபமா அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
நாட்டின் மூத்த வாக்காளராக விளங்குபவர் ஷியாம் சரண் நேகி. இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 102 வயதாகிறது. அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற நேகி, தற்போதுவரை தெளிவான கண் பார்வையுடனும், கேட்கும் திறனுடனும் இருந்துவருகிறார்