ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகளுக்காக சிப்காட் நிறுவனம் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகளுக்காக சிப்காட் நிறுவனம் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் அனுமதி இன்றி விவசாய நிலத்தில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் பதிப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு வந்த பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தின் ஊழியர்களை விவசாயிகள் சிறைபிடித்தனர்.பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் பெட்ரோல் கொண்டு செல்லும் பைப்லைன் திட்டம் கோவை இருகூர் முதல்கர்நாடகா தேவனகொத்தி வரை ரூ.678கோடி மதிப்பீட்டில் 294 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது