நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தஞ்சை மாவட்டத்தின் கடை மடைப் பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பவில்லை எனவும், கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை அனைவருக்கு நன்றி தெரிவித்து