குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் டீஸ்டா செதல்வாத்தை உடனடியாக சரணடையுமாறு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்த நிலையில், அவருடைய இடைக்கால ஜாமீனை ஜூலை 19 வரை நீட்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.
குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் டீஸ்டா செதல்வாத்தை உடனடியாக சரணடையுமாறு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்த நிலையில், அவருடைய இடைக்கால ஜாமீனை ஜூலை 19 வரை நீட்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.