காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையி லுள்ள நெம்மேலியில் ரூ.1,259 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியாழனன்று(ஜூன்27)அடிக்கல் நாட்டினார்.