வங்கதேசத்தின் மக்கள் நச்சுத் தன்மை வாய்ந்த ஆர்சனிக் கலந்த நீரையே பருகுவதாக ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிக உப்பு நீர் மற்றும் நன்னீர் கலப்பதால் நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்சனிக் நச்சு உருவாகிறது.காலநிலை மாற்ற நெருக்கடியால் மிகவும் பாதிக்கப் படும் நாடாக உள்ள வங்கதேசத்தின் கடல் மட்டம் 2050 ஆம் ஆண்டு அரை மீட்டர் உயர்ந்து 11 சதவீத நிலத்தை மூழ்கடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.