world

img

நேபாள நிலநடுக்கம் 2 லட்சம் பேர் வீடிழப்பு

நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும்  ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் ஆகிய மாவட்டங்கள் பெரு மளவு பாதிக்கப்பட்டன. இப்பகுதியில்  பெரும் பாலான கட்டடங்கள் ,வீடுகள் இடிந்ததில்  சுமார் 2 லட்சம் பேர் வீடின்றி தவிக்கின்றனர். அவர்கள் கடும் குளிரில் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் தூங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.