கனடாவின் கியூபெக்கில் 80,000 சுகாதாரப் பணியாளர்களின் வாழ்க்கை-வேலை சமநிலை ஆகியவற்றை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.இதை தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு நியாயமான ஒப்பந்தம் வேண்டும் என்று பணி நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்படும் வரை தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.