அந்த மருத்துவமனையை நடத்தும் ஆங்கிலிக்கன் ஆர்ச் பிஷப் பத்திரிகையாளர்க ளுக்கு பேட்டி அளிக்கிறார்:
எங்கள் மருத்துவமனை காசா வின் மத்தியில் உள்ளது.
குண்டுவீச்சிலிருந்து தப்ப எங்களது மருத்துவமனையை புக லிடமாக கருதி நாள்தோரும் ஆயிரக்கணக்கானவர்கள் தஞ்சம் தேடி வந்தனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து எங்களுக்கு மருத்துவ மனையை காலி செய்யுமாறு இஸ்ரேல் தரப்பு தொலை பேசி மூலம் கூறியது.
இரு நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யது. அதில் இரண்டாவது தளம்/ நாங்காவது தளம் பாதிக்கப்பட்டன. மீண்டும் எங்களுக்கு எச்சரிக்கை வந்தது.
பின்னர் பெரிய ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
யார் தாக்கினார்கள் என்பதை தீர்மானிக்க நாங்கள் ராணுவ நிபுணர்கள் அல்ல. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.