world

இஸ்ரேலுக்கு விமான பாகங்கள் விநியோகத்தை நிறுத்த உத்தரவு

இஸ்ரேல் காசாவில் குண்டுவீச பயன் படுத்தி வரும் எப்-35 போர் விமானங்க ளுக்கான பாகங்கள் விநியோகத்தை நிறுத்து மாறு நெதர்லாந்து அரசுக்கு அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல்  சர்வதேச சட்டத்தை மீறி வரும் நிலையில் உதிரி பாகங்களை வழங்குவதன் மூலம் நெதர் லாந்து அரசும் இனப்படுகொலையில் பங்க ளிக்கிறது என  மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கு விசாரணையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.