பிரேசில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான பெட் ரோப்ராஸ் 100 சதவீதம் சோயாபீன் எண்ணெய்யை உயிரி எரிபொருளாக மாற்றி வெற்றி பெற்றுள்ளது. மேலும் தாவர எண்ணெய்யில் இருந்து பெட்ரோலியப் பொ ருட்களை உற்பத்தி செய்வது புதுமை மற்றும் ஆற்றல் மாற்றத்தின் கலவை என்றும் பிரேசில் ஆற்றல் மாற்றத்துக்கான உறுதியான பாதையில் செல்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.