ஜெர்மனில் விமான நிலைய பாது காப்பு ஊழியர்கள் 25,000 பேர்க ளுக்கான ஊதிய உயர்வு கோரிக்கையை வலி யுறுத்தி போராட்டம் நடைபெற்றது . 11 விமான நிலையங்களில் ஒரு நாள் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதும் 100க்கும் மேற் பட்ட விமான சேவை நிறுத்தப்பட்டது. முறை யான ஊதிய உயர்வு, கூடுதல் பணி நேரத்திற்கு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட மூன்று சுற்று பேச்சுவார்த்தை யும் தோல்வி அடைந்த நிலையில் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது.