ஆப்கானிஸ்தானை சீரமைக்க 4000 கோடிகள் தேவை என ஐ. நா.சபை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் 2,000 பேர் மரணமடைந்த னர். மேற்கு ஆப்கானிஸ்தான் முழுவதும் மக்கள் வீடுகள் கால்நடைகள் உள்ளிட்ட வாழ்வாதா ரங்களை இழந்து பேரழிவை சந்தித்தனர்.பிறகு குளிர் மற்றும் நோய் தொற்றுக்களால் பாதிக் கப்பட்டனர்.இந்நிலையில் அப்பகுதியில் வாழ்வா தாரத்தை சரிசெய்ய 4000 கோடிகள் தேவை என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.