இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விருப்பப்பட்டாலும் நம் பலம் என்ன, ஓட்டுகள் இரண்டு, மூன்றாக பிரிந்தால் என்ன ஆகும் போன்ற வைகளை எல்லாம் பார்க்க வேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்ல முடியாது. வேட்பாளர் குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் உள்ளது. இந்த இடைத்தேர்தல் பலப்பரீட்சை கிடையாது; கூட் டணி சார்பில் நிறுத்தப்படும் வேட் பாளரின் வெற்றியே முதன்மை யான நோக்கம். இதில் போட் டியோ, பொறாமையோ கிடை யாது. அதிமுக பெரிய கட்சி, அதில் ஏற்கனவே நின்று வெற்றிப்பெற்று அமைச்சரான வேட்பாளர்கள் எல்லாம் இருக்கின்றனர்.
- திருச்சியில் பாஜக அண்ணாமலை அளித்த பேட்டியிலிருந்து...