what-they-told

img

தொலைபேசி சேவை

94999 12345 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், அழைத்தவரின் எண் பதிவு செய்யப்படும். தமிழ்நாடு கொரோனா தொற்று கண்காணிப்பு மற்றும் பகுப் பாய்வு அமைப்பில் பதிவு செய்ததற்கு நன்றி என்று குறுஞ்செய்தி வரும். பின் னர் வரும் அழைப்பில், குரல்வழி உரை யாடல் சேவை மூலம் தகுந்த விளக் கங்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் செயல் டும் இந்த சேவை மூலம் பொதுமக்கள் கொரோனா தொடர்பான அனைத்து சந்தேங்களையும் தீர்த்துக் கொள்ள லாம்.