தஞ்சையில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பேரவை
தஞ்சாவூர், ஆக.27 - தஞ்சாவூர், ஆக.27 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தஞ்சாவூர் வட்டக் கிளையின், 10-ஆவது ஆண்டு பேரவை தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் கோட்டச் செயலாளர் சி. கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மேகநாதன் வரவேற் றார். மாவட்ட இணைச் செயலாளர் வி.காமராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.பஷீர் பேரவையை துவக்கி வைத்துப் பேசி னார். வேலை அறிக்கையை செயலாளர் டி.கோவிந்தராஜு, வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் எம்.முனியாண்டி ஆகியோர் முன் வைத்தனர். அமைப்பின் தஞ்சாவூர் வட்டக் கிளையின் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ், செய லாளர் பி.காணிக்கராஜ், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கலிய மூர்த்தி, சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அமைப்பின் மாநிலச் செயலாளர் முகவை கி. பெருமாள் சிறப்புரையாற்றினார். ஏ.ராஜப்பா நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக ஏ.ராஜப்பா, செய லாளராக டி.கோவிந்தராஜு, பொருளாள ராக எம்.முனியாண்டி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்ட இணைச் செய லாளர்களாக தலா 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையில், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில், செப்.6, 7 ஆகிய தேதி களில் தஞ்சையில் நடைபெற உள்ள சிஐடியு 16 ஆவது மாவட்ட மாநாட்டு நிதியாக ரூ. 20,000 வழங்கப்பட்டது. மின் துறையை தனியார் மயமாக்கக் கூடாது. பழைய பென்சன் திட்டத்தை அறிவித்திட வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன., தஞ்சாவூர் வட்டக் கிளையின், 10-ஆவது ஆண்டு பேரவை தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் கோட்டச் செயலாளர் சி. கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மேகநாதன் வரவேற் றார். மாவட்ட இணைச் செயலாளர் வி.காமராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.பஷீர் பேரவையை துவக்கி வைத்துப் பேசி னார். வேலை அறிக்கையை செயலாளர் டி.கோவிந்தராஜு, வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் எம்.முனியாண்டி ஆகியோர் முன் வைத்தனர். அமைப்பின் தஞ்சாவூர் வட்டக் கிளையின் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ், செய லாளர் பி.காணிக்கராஜ், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கலிய மூர்த்தி, சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அமைப்பின் மாநிலச் செயலாளர் முகவை கி. பெருமாள் சிறப்புரையாற்றினார். ஏ.ராஜப்பா நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக ஏ.ராஜப்பா, செய லாளராக டி.கோவிந்தராஜு, பொருளாள ராக எம்.முனியாண்டி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்ட இணைச் செய லாளர்களாக தலா 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையில், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில், செப்.6, 7 ஆகிய தேதி களில் தஞ்சையில் நடைபெற உள்ள சிஐடியு 16 ஆவது மாவட்ட மாநாட்டு நிதியாக ரூ. 20,000 வழங்கப்பட்டது. மின் துறையை தனியார் மயமாக்கக் கூடாது. பழைய பென்சன் திட்டத்தை அறிவித்திட வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.