தமிழகத்தில் சாலை, நெடுஞ்சாலை, ரயில்வே, நகர்ப்புற வீட்டுவசதி வாரியம், பெட்ரோலியம்,இயற்கை எரிவாயு உள்ளிட்ட துறைகள் சார்பில் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நேற்று அடிக்கல் நாட்டினார்.ஆளுநர் ஆர்.என்.ரவி,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் உள்ளனர்.